Sureka Paraman இன் பதிவு இது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இன்னுமொரு அசமந்தப்போக்கு ♦
இரட்டைப்பெண் சிசுக்களைப்பெற்று ஐந்து நாட்கள் கூட முடிவடையாத 25 வயதே ஆன, இளம் தாயை ; வீட்டிலே பராமரிக்குமாறு அனுப்பும் அளவிற்கு , தொற்றுநோய் தடுப்பு முகாமைத்துவம் கூட முறையாக இல்லாத ஒரு வைத்தியசாலை தானா இந்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை ?????
Category: பொதுவிடயம்
General
வெற்றி பெறாதவர்ளையும் பாராட்டுவோம்
ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி….?
(வீரமணி ஜெயகுமார்)
ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகின்னு ஏன் ஒரு சிலர் இன்னிக்கும் அலர்றாங்க?? அழறாங்க…??
ஏன்னா…
இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும்
மனுதர்ம படியே ஆட்சி
புரிந்தனர்.
ஆனால் 1620 கள் தொடங்கி
ஆட்சிசெய்த
ஆங்கிலேயர்கள்.
மழைக்கால முன் செயற்பாடு
திணைகளுக்கென இசைவழங்கிய தமிழிசையும் அதை ஒத்த கிரேக்க இசையும் :
(TSounthar Sounthar)

பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும் மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு நாகரீகத்தால் வளர்ந்த ஒன்றல்ல.
உடன் கட்டை ஏறுதல்
Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான். சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
How to grow a young kiwi tree in a pot
(Vaithiyanathan Loganathan)

கிவி விதையிலிருந்து கிவி மரத்தை வளர்ப்பது ஒரு வேடிக்கையான மற்றும் பலனளிக்கும் திட்டமாகும். இருப்பினும், கடைகளில் விற்கப்படும் கிவி பழங்கள் எப்பொழுதும் சாத்தியமான விதைகளை உற்பத்தி செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆயினும்கூட, சாத்தியமான விதைகள் கொண்ட கிவி பழம் உங்களிடம் இருந்தால், ஒரு தொட்டியில் ஒரு இளம் கிவி மரத்தை எப்படி வளர்ப்பது என்பது இங்கே.