ஜனாதிபதி தேர்தலில் நாடு ” மாற்றத்தை” அடையவில்லை, மாறாக “வரலாற்று மாற்றம்” உண்மையான மாற்றம்” அடைந்துள்ளது. அதிலிருந்து உதித்திருக்கும் இந்த சிவப்பு நட்சத்திரம் தற்செயலாக உருவாக்கப்படவில்லை. இரத்தம்-கண்ணீர்-வியர்வை-துக்கம்-வலி-சாம்பல்-தூசி- ஏமாற்றம்- வலிகள், ஆகியவற்றிலிருந்து பிறந்திருக்கிறது. அதனை காப்பாற்றி பாதுகாக்கவேண்டுமாயின், ஒவ்வொரு துறைகளைச் சார்ந்தவர்களும் அர்ப்பணிக்க வேண்டும்.
Category: கட்டுரைகள்
Articles
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான நிலமை(பகுதி 2)
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான நிலமை(பகுதி 1)
(தோழர் ஜேம்ஸ்)

மாற்றத்திற்கான தேர்தல் முடிவு.
இது வரை வெளிவந்த உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாற்றத்திற்கான அறிகுறிகள் ஆணித்தரமாக தெரிவதாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் பற்றி எனது 5 பகுதிகளை கடந்த இரு வாரங்களில் எழுதி இருந்தேன் இதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அமைவதாக உணர முடிகின்றது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (பகுதி 5)
(தோழர் ஜேம்ஸ்)

மாற்றத்தை உருவாக்குத் ஜனாதிபதித் தேர்தல்.
விடிந்தால் தேர்தல் சுதந்திரமாக உஙகள் விருப்பு வாக்குளை தெரிவியுங்கள் அது உங்கள் ஜனநாயகக் கடமை
நித்திரையை விட்டு எழும்பி கண்ணைக் கசக்கி விட்டு வீட்டிற்கு நேராகவும் சயிக்கிளுக்கு அருகாகவும் யானைக்கும் கையிற்கும் அண்மைகாலமாக மொட்டிற்கும் என்றாக இல்லாது தெளிவாக யோசித்து முன்னோக்கிய நகர்விற்காக உங்கள் வாக்குளை அளியுங்கள்.
’ஜெயிக்கப் போவது யார்?
(முருகானந்தம் தவம்)
நாட்டில் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ”ஜெயிக்கப் போவது யார்” என்பது தொடர்பில் இடையிடையே பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை கட்சி அல்லது ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு சார்ந்த கருத்துக் கணிப்புகளாகவே உள்ளதை அவதானிக்க முடிகின்றது. சில கருத்துக்கணிப்புகள் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் முன்னுக்கு பின் முரணான முடிவுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றன .
தேர்தல் விஞ்ஞாபனங்களில் மறைக்கப்பட்ட கதை
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இதுவரையிலும் இடம்பெறாதது நல்லதுதான் என்றாலும், தேர்தல் விதிமுறை மீறல்களை நாளுக்கு நாள் கேள்விப்படுகிறோம். இந்த மீறல்கள் இறுதிவாரத்தில் அதிகரிக்க கூடுமென்பதில் ஐயமில்லை. ஏனென்றால், பிரசார காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சீதாராம் யெச்சூரி: இந்தியாவின் பன்முகத் தன்மை ஒருமைப்பாடு மதச்சார்பின்மை ஜனநாயகப் பண்பு போன்ற அடையாளதின் கூறு
(தோழர் ஜேம்ஸ்)

இந்திய தேசத்தின் ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் களின் பங்கு மகத்தானது.
அது இன்று வரை தொடர்கின்றது.
தேர்தல் அசியலில் பாராளுமன்றதில் மாநிலங்கள் அவை என்றாக பிரதிநிதித்துவங்கள் அதிகம் அவர்கள் தற்போதைய காலத்தில் அதிகம் பெறாவிட்டாலும் அவர்களின் பலம் இன்னும் இந்த ஜனநாயகத்தில் அரசியலில் அதிகம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் (பகுதி 2)
சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது?
(ச.சேகர்)
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர்.