(மாதவன் சஞ்சயன்)
1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.
(“மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.” தொடர்ந்து வாசிக்க…)