இலங்கை பாராளுமன்றத் தேர்தல் (பகுதி 2)


(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னராக மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் வழித்தோன்றல்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே தமது அரசியல் வெற்றிக்கான மூலதனமாக பாவித்து வந்தனர்…. வருகின்றனர்…

வாய்ப் பேச்சு பேசும் வீரர்கள் அல்ல சூரர்களாம்

(முருகானந்தம் தவம்)

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்வரும் 
நவம்பர் 14ஆம் திகதி  10ஆவது பாராளுமன்றத்திற்கான  தேர்தல் இடம்பெறவுள்ளது. இதனால் இந்த  பாராளுமன்றத் தேர்தலை   எதிர்கொள்ள 9ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.பிக்கள், முன்னாள் எம்.பிக்கள் மற்றும் தாமும் ஒரு எம்.பியாகி விட வேண்டுமென விரும்புவோரும் தயாராகி வருகின்றனர்.

அமெரிக்க தேர்தல் 2024

(தோழர் ஜேம்ஸ்)

நவம்பர் 05 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்.

உலக ஒழுங்கை தனது மேலாதிக்க செயற்பாட்டினால் அதிகம் கட்டிற்குள் வைத்திருக்க முயலும் ஒரு நாட்டின் தேர்தல் என்பதினால் இம்முறை முன்பு எப்போதையும் விட மக்கள் அதிகம் எதிர்பார்புடன் காத்திருக்கும் தேர்தலாகவும் இது அமைந்திருக்கின்றது.

அநுர அரசாங்கம் உண்மையில் புதிதாக பணம் அச்சிடுகின்றதா?

(ச.சேகர்)

அண்மைய வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, பிரதான ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றியதாகும்.

போரின் முடிவின் 15 ஆண்டுகளின் பின் – 17 சமாதானத்திற்கான போரரசியல் (Part 2)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.

சமாதானத்திற்கான போரரசியல் (Part 1)

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.   

அனுரவின் அரசாங்கமும் சிறுபான்மையினரும்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

நாட்டில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலை அவ்வளவாக மாறாதிருக்கும் நிலையில், அக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபர் மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மட்டுமேயாவார்.

அறுகம்பே அச்சுறுத்தலும் சுற்றுலாத்துறை மீதான பாதிப்புகளும்

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

மெய்யழகன்

(தோழர் ஜேம்ஸ்)

கல்வியிற்காக…, கஸ்டத்திற்காக…., கலகத்தால்… பிறந்து வாழ்ந்து, வளர்ந்து ஒன்றாக, உறவுகளாக, நட்புகளாக வாழ்ந்த எம்மில் பலர் கிராமத்தை விட்டு வெளியெறி நகரத்திற்கு இன்னொரு தேசத்திற்கு என்றாக இடம் பெயர்ந்த நிகழ்வுகள்.

மக்களின் இருப்புக்கு பொருளாதார வளர்ச்சி முக்கியம்

– தமிழர் விடுதலைக்கூட்டணி, உதய சூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி அனந்தன்.

(ச.சேகர்)

நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் இனியும் தேசியம் பற்றிப் பேசி பிரிவினையை ஏற்படுத்தாமல், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வகுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக, வட பகுதி இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பொருளாதார ரீதியில் உறுதியான திட்டங்களை முன்னெடுக்க வழியேற்றப்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.