சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Category: செய்திகள்
கடவுச்சீட்டு: ஒரு நாள் சேவை குறித்த விசேட அறிவிப்பு
வித்தியா கொலை வழக்கு ; லலித் ஜயசிங்கவுக்கு கடூழிய சிறை
கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரம் நிலையில், தற்போது கொலைக்கான காரணத்ழதயும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !
தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !எம் இதய அஞ்சலிகள்!!

மிக இருண்ட காலத்தில் நிர்க்கதியான காலத்தில் தோழர் நாபா தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட நாட்களில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அறச் சீற்றம் கொண்டார்கள் .தர்மபுரியில் அவர்களது பேராளர் மாநாடு. தோழர் நஞ்சப்பன் அவரது துணைவியார் லட்சுமி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உறுதுணையாக நின்றார்கள்.
ஒரு மேடையில் மறைந்த உன்னத தோழர்கள் மொகித் சென் த.பாண்டியன் உட்பட வரலாறு கண்ட தோழர்கள் அருகில் நின்றார்கள். தர்மபுரியில் பேரணி ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்காக பேரணியில் தோழர் நாபாவின் பதாகைகளையும் அவர்கள் உயர்த்தி சென்றார்கள் பசுமையாக எம் நினைவுகளில் .தோழர்களின் படுகொலை தொடர்பாக தோழர் நஞ்சப்பனின குரல் தமிழக சட்ட சபையிலும் ஒலித்ததுமறக்கிலோம்