நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Category: செய்திகள்
ஸ்பெயினில் வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு
”பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன”
இனி கொழும்பில் வீடுகள் இல்லை – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்தார் பிரதமர்
”அனுமதியின்றி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது”
அவர்களின் சலுகைகளை நீக்கியது ஏன்?
மாணவர் தலைவர்களை அச்சுறுத்திய வேட்பாளர்
மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அத்துமீறி உள் நுழைய முற்பட்ட ஒருவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு தகாத வார்த்தை பிரயோகித்து பாடசாலை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த, தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக சனிக்கிழமை (26) அன்று பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் உதவி ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலும் குறித்த பாடசாலையின் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.