நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Category: செய்திகள்
அரிசி விலை சிக்கலைத் தீர்க்க பணிப்பு
ஜனாதிபதி – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்திப்பு
சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை
ரயில் ஊழியர்களுக்கான செய்தி
ரயில்வே திணைக்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரிசி விலை சிக்கலைத் தீர்க்க பணிப்பு
கியூபா மக்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்
வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி
UK, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு படிப்பு விருப்பங்களை ஆராய மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கல்வி கண்காட்சி ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது, International Centre for Foreign Studies(ICFS) கூறியது.
“கொழும்பு கூட்டத்தில் திட்டம் வகுத்திடுக” அன்புமணி
“கொழும்புவில் வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.