8 பேர் பலி, இருவர் மாயம்
118 வீடுகள் சேதமடைந்தன
5,196 பேர் இடம்பெயர்வு
வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
(“கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)