கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது
உணவகங்களில் திடீர் சோதனை
எம்.பி ஆகிறார் ரணில்
நீதிமன்றத்தில் வைத்து சுடப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ
பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றி வருகின்றார். இதன்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வரலாற்றில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது
கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் ஒரு பொருளாதார சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம். யாரும் பயப்பட வேண்டாம். முதன்மைக் கணக்கு இரண்டரை தசமப் புள்ளிகளின் உபரியைப் பராமரிப்பதாகும். மாற்று விகிதங்கள் இனி அதிகமாக ஏற்ற இறக்கமடையாத ஒரு செயல்முறை அமைக்கப்பட்டு வருகிறது.
திராய்க்கேணி படுகொலைகள்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.