(R.Tharaniya)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது.
The Formula
(R.Tharaniya*
பொது போக்குவரத்து மட்டுமன்றி, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் விசேட முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல நாடுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக முன்னுரிமை வழங்கப்படும். எனினும், எமது நாட்டை பொறுத்தவரையில், அவர்களை சிலர் மதிப்பதே இல்லை. பாராளுமன்றத்திலும், அவ்வாறான நிலை ஒன்று அண்மையில் ஏற்பட்டிருந்தது.
உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.
4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மரின் இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என, மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாளாந்த செய்திகளாக மாறி விட்டன. மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளிலும் பாதிரியார்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் அடங்குகின்றனர்.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.உண்மையில், காட்டு விலங்குகளால் காடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதற்குக் குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை தலையீடுகள் தேவை என்பது நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.