ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹட்டன் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
சாதனையை பாராட்டினார் ஹரின் பெர்னாண்டோ
அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு
”தன்னிச்சையான இடமாற்றங்களை உடனடியாக இடைநிறுத்தவும்”
ரூ.150 கோடி மோசடி: இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு கடத்தப்பட்டது
சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் அல்லது இரத்து செய்யுமாறு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
அரிசி இறக்குமதி :விசேட வர்த்தமானி வௌியீடு
”வழக்கமான அரச வைத்தியசாலையாக நடத்த உத்தேசம் இல்லை”
டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு (NFTH) சம்பள கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும், வழக்கமான அரசாங்க வசதியுள்ள வைத்தியசாலையாக நடத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று காலை NFTH இன் ஆய்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
சிறுமி வன்புணர்ந்து படு கொலை: நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டது.