ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை
அஞ்சலி: சமூகப் போராளி செ. கணேசலிங்கன்
அஞ்சல: மார்க்கண்டு ராமதாசன்
(Jaffna Fashion)
(1957 – 2021)
யாழ்ப்பாணக் குளப்புனரமைப்பு முன்னோடி
காணாமல் போன யாழ்ப்பாணக் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் மற்றக்குளங்கள் புனரமைக்கப்படவும் வேண்டும் என்று எச்சரித்தும் தானே குளங்களைப் புனரமைத்தும் இந்த மகத்தான பணியை, மக்கள் இயக்கத்தை தொடக்கிவைத்த முன்னோடி இன்று தனது விழிப்புணர்வு நடவடிக்கைகள் நனவாகின்ற, இந்நாள் முதல்வர் மணிவண்ணன் காலத்தில் ஆரியகுளம், துரும்பைக்குளம், வட்டக்குளம், யாழ் நகரக்குளம் புனரமைக்கப்படுகின்ற காலத்தில் அதனைப் பார்க்க கொடுத்துவைக்காமால் இன்றைய தினம் காலமானார். நாளை இவரது பூதவுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகிறது.
ஜனாதிபதியுடன் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு
இலங்கையர் படுகொலை: 800 பேர் மீது வழக்கு
சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார், குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு
இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக் கப்பல், நடுவர் மன்றத்தை நாடப்போவதாக கூறி இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறி, சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.