போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை, நையாண்டி வேண்டாம்; தந்திரோபாயத்தை பயன்படுத்தவும்
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.உண்மையில், காட்டு விலங்குகளால் காடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதற்குக் குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை தலையீடுகள் தேவை என்பது நீண்ட காலமாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கான செய்தி
பிரதமரின் மகளிர் தின செய்தி- பிரதமர் ஹரிணி
உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம் இதுவாகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 08: சர்வதேச மகளிர் தினம்
’’ரணிலுக்கு மூளையில் பெரும் சேதம்’’
வரி விதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!
அனைத்துலகப் பெண்கள் தின நாள்
யாழ்ப்பாணத்தில் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பாவனை. – றஜீவன் MP!
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, குற்றச் செயல்கள் மற்றும் கும்பல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான தீவிர கவனத்தை ஈர்க்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று( 5) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.