9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இலஞ்சம் பெற்ற போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவரானார் சீ.வி.கே சிவஞானம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு
யோஷித ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 03) ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்
பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
திருகோணமலை கடலில் மிதந்த Target விமானத்தால் பதற்றம்
சுமார் 150 கோடி ரூபாயை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்
மன்மோகன் சிங் மறைவு: நாளை இறுதி கிரியை
மகிந்த குடும்பத்தின் ஊழல் பணத்தை அனுர கொண்டுவர மாட்டார்
பணத்தை கொள்ளையடித்தவர்கள் நிதி சிக்கலில் உள்ளனர்
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அமைச்சர்கள் சிலர் உண்மையில் நிதி சிக்கலில் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 10 இலட்சம், 20 இலட்சம், 30 இலட்சம் என எம்.பி., பெற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்கு ஆதரவளிப்பது நல்லது எனவும் தெரிவித்தார்.