வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

’’தனித்தே போட்டி’’

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில்செவ்வாய்க்கிழமை  (25)  அன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொத்தல -பாலசூரியவின் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக புதன் கிழமை (26) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். 

இரு குழுக்களுக்கிடையில் மோதல்;ஒருவர் பலி

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“ஆயுதம் காட்ட அழைத்துச் செல்வார்களோ” : நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து,  இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள் வந்தடைந்தன.

எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.  இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும். 

விடுவிக்கப்பட்ட ஒரு இஸ்ரேல் கைதியின் வாக்குமூலம்


ஹமாஸ் விடுதலை போராளிகளிடம் கைதியாக இருந்து விடுதலையான அலெக்சண்டர் ட்ரோபனோவ் வழங்கிய அழகான மற்றும் ஆணித்தரமான வாக்குமூலம் :

’தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.