ஃப்ரான்சில் சென்ற 14 அன்று பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த பயக்கரவாதத் தாக்குதலில் (Nice attack) 84 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததை ஒட்டி இன்று அங்கு நெருக்கடி அறிவிக்கட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெறித்தனமாக ட்ரக்கை ஓட்டிக் கொலைகளைச் செய்த நபர் அபோதே சுட்டுக்கொல்லப்ப ட்டான். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்தான்.
(“யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?” தொடர்ந்து வாசிக்க…)