ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் ஊடகங்களுக்கு பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்கள் செய்த பாவங்களையே தற்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சயிட் அல் ஹூசெய்ன் வடக்கு கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி அடைந்துள்ளார்.
(“நீங்கள் செய்த பாவத்தினையே நாங்கள் கழுவுகின்றோம்!” தொடர்ந்து வாசிக்க…)