
வெற்றிடம் நிச்சயம் நிரப்பப்படும்!
கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி சேந்தன் அவர்களின் உயிர் இரண்டு நாட்களுக்கு முன்னர் – யூன் 12ஆம் திகதி – அவரது உடலை விட்டுச் சென்றுவிட்டது. பூதவுடலும் இரண்டொரு நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். இது நம் எல்லோருக்கும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிகழ்வுதான்.