பாதை தவறினால் தட்டிக்கேட்க தயங்க வேண்டாம்

ஜனநாயகம் விலை உயர்ந்தது. அதைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி அளப்பரியது. தெருவில் இருந்து எடுக்க முடியாது என்பதுடன் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதில் இருந்து இந்த நாட்டுக்கு புதிய பாதை திறக்கும். ஒட்டுமொத்த இலங்கை சமூகத்திற்கும் இது செல்லுபடியாகும்.