21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின்  அனைவரும் தயாராக  இருக்கிறோம். இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன.  இது தொடர்பான விடயங்கள்  பாராளுமன்றத்தில் கூட   சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.